மம யோனிர்மஹத்3 ப்3ரஹ்ம த1ஸ்மின்க3ர்ப4ம் த3தா4ம்யஹம் |

ஸம்ப4வ: ஸர்வபூ4தா1னாம் த1தோ14வதி1 பா4ரத1 ||3||
ஸர்வயோனிஷு கௌ1ன்தே1ய மூர்த1ய: ஸம்ப4வன்தி1 யா: |

தா1ஸாம் ப்3ரஹ்ம மஹத்1யோனிரஹம் பீ3ஜப்1ரத3: பி1தா1 ||4||

மம--—என்; யோனிஹி--—கருப்பை; மஹத் ப்ரஹ்ம--—அனைத்து பொருட் பொருட்கள், ப்ரகி1ரிதி1; தஸ்மின்----அதில்; கர்ப்பம்--—கருப்பை; ததாமி—--கருவூட்டுகிறேன்; அஹம்--—நான்; ஸம்பவஹ--—பிறப்பு; ஸர்வ-பூதாநாம்--—எல்லா உயிர்களின்; ததஹ----அதன் மூலம்; பவதி--—ஆகிறது; பாரத--—பரத குலத்தில் தோன்றிய பரதரின் மகன் அர்ஜுனன்; ஸர்வ—--அனைத்து; யோனிஷு--—உயிரினங்கள்; கௌந்தேய--—குந்தியின் மகன் அர்ஜுனன்; மூர்த்தயஹ----ரூபங்கள்; ஸம்பவந்தி—--உற்பத்தி செய்யப்படுகிறன; யஹ--—எது; தாஸாம்—--அவை அனைத்திலும்; பிரம்ம-மஹத்--—பெரும் பொருள் இயல்பு; யோனிஹி--—கருப்பை; அஹம்--—நான்; பீஜ-ப்ரதஹ--—விதை கொடுக்கும்; பிதா---தந்தை

అనువాదం

BG 14.3-4: பொருள் இயற்கையே (ப்ரகி1ரிதி1 அல்லது மாயா), கருவறை. நான் அதை தனிப்பட்ட ஆத்மாக்களால் செறிவூட்டுகிறேன், இதனால் அனைத்து உயிரினங்களும் பிறக்கின்றன. ஓ குந்தியின் மகனே, உற்பத்தியாகும் அனைத்து உயிரினங்களுக்கும் பொருள் இயற்கையே கருப்பை, நான் விதை தரும் தந்தை.

వ్యాఖ్యానం

அத்தியாயங்கள் 7 மற்றும் 8 இல் விளக்கப்பட்டுள்ளபடி, பொருள் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் கலைப்பு சுழற்சியைப் பின்பற்றுகிறது பிரளய காலத்தில் கலைக்கப்படும் போது, கடவுளிடம் இருந்து விலகி கடவுளுக்கு முதுகை காட்டி (விமுக்) இருக்கும் ஆன்மாக்கள் ​​மகா விஷ்ணுவின் உடலுக்குள் இடைநிறுத்தப்பட்ட பிரளய காலத்தில் கடவுளை விட்டு விலகும் ஆன்மாக்கள் மகாவிஷ்ணுவின் அடிவயிற்றில் உறக்க நிலையில் மூழ்கிவிடுகின்றன. பொருள் ஆற்றல், ப்ரகி1ரிதி1யும், கடவுளின் பெரிய வயிற்றில் (மஹோதரில்) வெளிப்படாமல் உள்ளது. அவர் படைப்பு செயல்முறையை செயல்படுத்த விரும்பும்போது, ​​அவர் ப்ரகி1ரிதி1யைப் பார்க்கிறார். இதன் விளைவாக அது வெளிப்படத் தொடங்குகிறது, பின்னர் மகத்துவம், அகங்காரம், பஞ்ச தன்மாத்திரங்கள் மற்றும் பஞ்ச மகாபூதங்கள் ஆகியவை அடுத்தடுத்து எழுகின்றன. இரண்டாவது படைப்பாளரான ப்ரஹ்மாவின் உதவியுடன், இயற்கை சக்தி பல்வேறு உயிர் வடிவங்களை உருவாக்குகிறது முடிவில்லாத வாழ் நாட்களின் திரண்ட கர்மங்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பொருத்தமான உடல் வடிவத்தை கடவுள் தீர்மானிக்கிறார். எண்ணற்ற உயிர்களைப் பெற்றெடுக்கும் தாய் சக்தியின் கருவறைக்குள் ஆன்மாக்களை அனுப்புகிறார். வேத வியாச முனிவர் ஸ்ரீமத் பாகவதத்தில் அதே பாணியில் இதை விவரிக்கிறார்:

தை3வாத்1 க்ஷுபி41-த4ர்மிண்யாம் ஸ்வஸ்யாம் யோனௌ ப1ரஹ பு1மான்

ஆத4த்11 வீர்யம் ஸாஸூத1 மஹத்-11த்1வம் ஹிரண்மயம் (3.26.19)

'உயர்ந்த இறைவன் ஜட இயற்கையின் கருவை ஆன்மாக்களால் கருவூட்டுகிறார். பின்னர், தனிப்பட்ட ஆத்மாக்களின் கர்மாக்களால் ஈர்க்கப்பட்டு, அவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கை வடிவங்களை உருவாக்க ஜட இயற்கை வேலை செய்கிறது.' கடவுளிடம் இருந்து விலகி கடவுளுக்கு முதுகை காட்டி இருக்கும் ஆன்மாக்கள் மட்டுமே அவர் ஜட உலகில் அனுப்புகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
14. குண த்ரய விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency